sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பிளாஸ்டிக் பாட்டில்களில் மழைநீர் தேங்கி டெங்கு கொசு உற்பத்தி அபாயம்

/

பிளாஸ்டிக் பாட்டில்களில் மழைநீர் தேங்கி டெங்கு கொசு உற்பத்தி அபாயம்

பிளாஸ்டிக் பாட்டில்களில் மழைநீர் தேங்கி டெங்கு கொசு உற்பத்தி அபாயம்

பிளாஸ்டிக் பாட்டில்களில் மழைநீர் தேங்கி டெங்கு கொசு உற்பத்தி அபாயம்


ADDED : டிச 18, 2024 05:46 AM

Google News

ADDED : டிச 18, 2024 05:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டையில் துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களில் மழைநீர் தேங்கி டெங்கு கொசு உற்பத்தியாகும் அபாயம் உள்ளது.

அருப்புக்கோட்டையில் நேற்று முன்தினம் தொடர்ந்து பெய்த கன மழையில் ஓடைகள், கண்மாய்கள் நிறைந்தன. தெருக்களில் உள்ள வாறுகால்களில் குப்பைகளுடன் கழிவுநீர் பிளாஸ்டிக் கழிவுகள் அடித்து வரப்பட்டு அனைத்தும் மழைநீர் வரத்து ஓடையில் சேர்ந்துள்ளன.

புளியம்பட்டி விருதுநகர் ரோடு பகுதியில் உள்ள ஓடையில் மழையில் அடித்து வரப்பட்ட, தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் குவிந்துள்ளன.

இவற்றில் மழைநீர் சேரும் போது, டெங்கு கொசு உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. நகராட்சியினர் பிரதான ஓடைகள், வாறுகால்களில் துப்புரவு பணியை முறையாக செய்வது இல்லை. இதனால் ஓடைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் மழை நீரில் அடித்து வரப்பட்டு குவிந்துள்ளன.

இவற்றை உடனடியாக அப்புறப்படுத்தாவிடில் பாட்டில்களில் உள்ள மழை நீரில் டெங்கு கொசு உற்பத்தியாகி விடும்.

நகராட்சி சுகாதார பிரிவு உடனடியாக இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us