sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 வாசிப்பை அதிகரித்தால் அறிவை வளர்க்கலாம் காத்திருக்கும் புத்தகங்கள்

/

 வாசிப்பை அதிகரித்தால் அறிவை வளர்க்கலாம் காத்திருக்கும் புத்தகங்கள்

 வாசிப்பை அதிகரித்தால் அறிவை வளர்க்கலாம் காத்திருக்கும் புத்தகங்கள்

 வாசிப்பை அதிகரித்தால் அறிவை வளர்க்கலாம் காத்திருக்கும் புத்தகங்கள்


ADDED : நவ 16, 2025 03:28 AM

Google News

ADDED : நவ 16, 2025 03:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் - மதுரை ரோட்டில் கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 4வது புத்தகத்திருவிழா நடக்கிறது. விடுமுறை நாளை பயனுள்ள வகையில் கழிக்க லட்சக்கணக்கான புத்தகங்கள் காத்திருக்கின்றன.

இங்கு குழந்தைகளுக்கான காமிக்ஸ் முதல் ஆன்மிகம், தலைவர்கள் வரலாறு, கவிதை தொகுப்புகள், நாவல்கள், பொது அறிவு, போட்டித்தேர்வு தொடர்பான புத்தகங்கள் என அனைத்து துறை சம்பந்தமான புத்தகங்களும் கிடைக்கிறது. நவ.24 வரை தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை ஸ்டால்களை பார்வையிட்டு புத்தகங்களை பார்த்து வாங்கலாம்.






      Dinamalar
      Follow us