sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நிச்சயதார்த்தத்திற்கு வந்தவர் கிணற்றில் சடலமாக மீட்பு

/

நிச்சயதார்த்தத்திற்கு வந்தவர் கிணற்றில் சடலமாக மீட்பு

நிச்சயதார்த்தத்திற்கு வந்தவர் கிணற்றில் சடலமாக மீட்பு

நிச்சயதார்த்தத்திற்கு வந்தவர் கிணற்றில் சடலமாக மீட்பு


ADDED : பிப் 11, 2025 07:46 AM

Google News

ADDED : பிப் 11, 2025 07:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர், : விருதுநகர் சாமியார் நாகப்பன் தெருவைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரி. இவரின் தம்பி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் வசிக்கிறார். இவர்களின் தந்தை ராஜரத்தினம்78, திண்டிவனத்தில் மகன் வீட்டில் வசித்து வந்தார்.

உமா மகேஸ்வரியின் மகனுக்கு திருமண நிச்சயதார்த்தம் பிப். 1ல் அருப்புக்கோட்டையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ராஜரத்தினம் வந்திருந்தார்.

நிகழ்ச்சி முடிந்து பின் இரவு 10:30 மணியில் இருந்து இவரைகாணவில்லை. நேற்று முன்தினம் மதியம் 12:30 மணிக்கு பெரிய வள்ளிகுளம் அருகே கிணற்றில் ராஜரத்தினம் உடல் மீட்கப்பட்டது.

வழிமாறி சென்றவர் தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு காரணம் உள்ளதா என சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us