sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சிவகாசியில் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹார்ன்கள் அகற்றம்

/

சிவகாசியில் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹார்ன்கள் அகற்றம்

சிவகாசியில் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹார்ன்கள் அகற்றம்

சிவகாசியில் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹார்ன்கள் அகற்றம்


ADDED : ஜூலை 12, 2025 11:55 PM

Google News

ADDED : ஜூலை 12, 2025 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி:சிவகாசி பஸ் ஸ்டாண்டில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் அரசு, தனியார் பஸ்களில் வைக்கப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் அகற்றப்பட்டது.

சிவகாசி பகுதியில் உள்ள அரசு, தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஹார்ன்கள் வைக்கப்பட்டு மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலர் வேலுமணி, ஆய்வாளர் ஜாஸ்மின் மெர்ஸி கமலா தலைமையில் அதிகாரிகள் வாகனங்களில் இதுகுறித்து சோதனை செய்தனர். ஆய்வில் 9 பஸ்களில் இருந்த அதிக ஒலி எழுப்பும் ஹார்ன்கள் அகற்றப்பட்டது. மேலும் அனுமதி இல்லாமல் இயங்கிய மினி பஸ்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.

அதிகாரிகள் கூறுகையில், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அதிக ஒலி எழுப்பும் ஹார்ன்கள் வைக்கப்பட்டிருந்தால் உரிமையாளர்கள் தாங்களாகவே அகற்றி விட வேண்டும். சோதனை செய்தால் அபராதம் விதிக்கப்படும். அனுமதி இன்றி இயங்கிய மினி பஸ்களுக்கு கலெக்டரின் உத்தரவின் படி அபராதம் விதிக்கப்படும் என்றனர்.






      Dinamalar
      Follow us