sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஓய்வு தீயணைப்புத்துறை அலுவலர் தற்கொலை

/

ஓய்வு தீயணைப்புத்துறை அலுவலர் தற்கொலை

ஓய்வு தீயணைப்புத்துறை அலுவலர் தற்கொலை

ஓய்வு தீயணைப்புத்துறை அலுவலர் தற்கொலை


ADDED : செப் 09, 2025 03:42 AM

Google News

ADDED : செப் 09, 2025 03:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் அருகே பாண்டியன் நகரில் உள்ள காந்தி நகரைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தீயணைப்புத்துறை அலுவலர் மாரியப்பன் 67. இவருக்கு இதய நோய், புற்றுநோய் பாதிப்பும் இருந்ததால் சிகிச்சை பெற்று வந்தார்.

இதனால் மன வேதனை அடைந்த நிலையில் இருந்தவர் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றார். இவர் பேராலி ரோடு ஊரணிக்கரையில் உள்ள வேப்பம் மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தது நேற்று காலை 6:30 மணிக்கு தெரிந்தது. ஊரகப்போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us