sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரெவென்யூ ஸ்டாம்ப் தட்டுப்பாடு காரியாபட்டியில் மக்கள் அவதி

/

ரெவென்யூ ஸ்டாம்ப் தட்டுப்பாடு காரியாபட்டியில் மக்கள் அவதி

ரெவென்யூ ஸ்டாம்ப் தட்டுப்பாடு காரியாபட்டியில் மக்கள் அவதி

ரெவென்யூ ஸ்டாம்ப் தட்டுப்பாடு காரியாபட்டியில் மக்கள் அவதி


ADDED : டிச 13, 2024 03:47 AM

Google News

ADDED : டிச 13, 2024 03:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி: காரியாபட்டியில் இரு வாரமாக ரெவென்யூ ஸ்டாம்ப் தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். .

நகை அடமானம், வாகன கடன், வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு ரெவென்யூ ஸ்டாம்ப் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. காரியாபட்டி, சுற்று வட்டார பகுதி மக்கள் பல்வேறு தேவைகளுக்காக போஸ்ட் ஆபீஸில் ரெவென்யூ ஸ்டாம்ப் கேட்டால் ஆர்டர் போட்டிருக்கிறோம் விரைவில் வரும் என்கிறார்கள். 2 வாரங்களாகியும் இதுவரை வரவில்லை. தட்டுப்பாடு நிலவி வருகிறது.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் இது போன்ற தட்டுப்பாடு நிலவியதால் மக்கள் தவியாய் தவித்தனர். மீண்டும் அதே நிலைமை தொடர்கிறது. தேவையை அறிந்து ஸ்டாம்ப் இருப்பு வைத்து, தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us