sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 வருவாய் கிராம ஊழியர்கள் மறியல்: 34 பேர் கைது

/

 வருவாய் கிராம ஊழியர்கள் மறியல்: 34 பேர் கைது

 வருவாய் கிராம ஊழியர்கள் மறியல்: 34 பேர் கைது

 வருவாய் கிராம ஊழியர்கள் மறியல்: 34 பேர் கைது


ADDED : நவ 13, 2025 12:13 AM

Google News

ADDED : நவ 13, 2025 12:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: அலுவலக உதவியாளருக்கு இணையாக கிராம உதவியாளர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.15 ஆயிரத்து 700ஐ வழங்குவது, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் விருதுநகரில் மறியல் போராட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் சின்னத்துரை, நிர்வாகிகள் ரத்தினக்குமார், சுப்பிரமணியன், வெங்கடேசன், சிவக்குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கணேசன், பாலசுப்பிரமணியன் மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் பேசினர். 34 பேர் கைது செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us