sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 போக்சோ வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

/

 போக்சோ வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

 போக்சோ வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

 போக்சோ வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை


ADDED : நவ 13, 2025 12:13 AM

Google News

ADDED : நவ 13, 2025 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிவகாசியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த கரூரை சேர்ந்த செல்வம் என்பவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கரூர் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வம் 27. இவர் அங்குள்ள தமிழ்நாடு காகித ஆலையில் வேலை செய்து வந்தார். 2023ல் இன்ஸ்டாகிராம் மூலம் சிவகாசியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் பழகி கரூருக்கு கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிவகாசி மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் செல்வத்திற்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us