sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மம்சாபுரம் காந்திநகரில் குடிநீர் கேட்டு ரோடு மறியல்

/

மம்சாபுரம் காந்திநகரில் குடிநீர் கேட்டு ரோடு மறியல்

மம்சாபுரம் காந்திநகரில் குடிநீர் கேட்டு ரோடு மறியல்

மம்சாபுரம் காந்திநகரில் குடிநீர் கேட்டு ரோடு மறியல்


ADDED : ஜன 18, 2024 05:35 AM

Google News

ADDED : ஜன 18, 2024 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பேரூராட்சி காந்திநகரில் குடிநீர் கேட்டு நேற்று இரவு மறியலில் ஈடுபட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பேரூராட்சி காந்திநகரில் கடந்த மூன்று நாட்களாக குடிநீர் சப்ளை செய்யப்படாததை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று இரவு 7:00 மணிக்கு ரோடு மறியலில் ஈடுபட்டனர்.

மம்சாபுரம் போலீசாரும், பேரூராட்சி ஊழியர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மின் மோட்டார் பழுதை உடனடியாக சரி செய்து குடிநீர் சப்ளை செய்யப்படுவதாக உறுதியளித்தனர். இதனையடுத்து மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us