sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பூலாவூரணி ராஜதுரை நகர் தெருக்களில் ரோடு சேதம்

/

பூலாவூரணி ராஜதுரை நகர் தெருக்களில் ரோடு சேதம்

பூலாவூரணி ராஜதுரை நகர் தெருக்களில் ரோடு சேதம்

பூலாவூரணி ராஜதுரை நகர் தெருக்களில் ரோடு சேதம்


ADDED : ஜன 04, 2025 03:35 AM

Google News

ADDED : ஜன 04, 2025 03:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி அருகே பூலாவூரணி ஊராட்சி ராஜதுரை நகரில் பெரும்பான்மையான தெருக்களில் ரோடு சேதத்தால் குடியிருப்புவாசிகள் அவதிப்படுகின்றனர்.

சிவகாசி அருகே பூலாவூரணி ஊராட்சி ராஜதுரை நகரில் 20 க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கு பெரும்பான்மையான தெருக்களில் ரோடு முற்றிலும் சேதம் அடைந்து கற்கள் பெயர்ந்து நடந்து செல்வதற்கே வழி இல்லை. இதில் டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகின்றது.

மழைக்காலங்களில் ரோடு சேறும் சகதியுமாக மாறி போக்குவரத்திற்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. வாறுகாலும் இல்லாததால் கழிவுநீர் ரோட்டிலேயே ஓடுகின்றது. இதனால் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது.

எனவே ராஜதுரை நகரில் சேதம் அடைந்த ரோடுகளை சீரமைப்பதோடு வாறுகாலும் அமைக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us