sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சாலையோர வியாபாரிகள் ஆலோசனை கூட்டம்

/

சாலையோர வியாபாரிகள் ஆலோசனை கூட்டம்

சாலையோர வியாபாரிகள் ஆலோசனை கூட்டம்

சாலையோர வியாபாரிகள் ஆலோசனை கூட்டம்


ADDED : மே 17, 2025 11:53 PM

Google News

ADDED : மே 17, 2025 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான கூட்டம் நடந்தது.

அருப்புக்கோட்டை நகரில் மதுரை ரோடு திருச்சி ஈரோடு அண்ணாதுரை சிலை பகுதி பந்தல்குடி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ரோடு ஓரங்களில் கடைகள் அமைத்து வியாபாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. நகரின் ரோடுகள் குறுகலாக இருப்பதாலும், சாலை ஓர வியாபாரிகளாலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதை கட்டுப்படுத்தவும், போக்குவரத்து நெரிசல் இல்லாத பகுதிகளில் சாலை ஓர வியாபாரிகள் கடைகள் வைத்துக் கொள்ள ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் சாலையோர வியாபாரிகள், டிராபிக் போலீசார், நகராட்சி சுகாதாரப் பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நகரமைப்பு அலுவலர் குமார் நகரின் வேறு பகுதிகளில் கடைகள் அமைத்துக் கொள்வது குறித்து சாலை ஓர வியாபாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.






      Dinamalar
      Follow us