sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மணல் திருட்டு: இருவர் கைது

/

மணல் திருட்டு: இருவர் கைது

மணல் திருட்டு: இருவர் கைது

மணல் திருட்டு: இருவர் கைது


ADDED : அக் 14, 2024 09:08 AM

Google News

ADDED : அக் 14, 2024 09:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார் : வெம்பக்கோட்டை செவல்பட்டியை சேர்ந்தவர் மாரீஸ்வரன், 25. துலுக்கன்குறிச்சி ஜெகநாதன், 54. இருவரும் டிராக்டர், மண் அள்ளும் இயந்திரத்துடன் துலுக்கன்குறிச்சி ஊருணியில் மணல் திருடினர்.

புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி வருவாய் அலுவலர் முத்து முருகன் போலீசில் புகார் செய்தார். போலீசார் டிராக்டர், மண் அள்ளும் இயந்திரத்தை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us