sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நீர்வரத்து ஓடையில் குப்பையை கொட்டிய துாய்மை பணியாளர்கள்

/

நீர்வரத்து ஓடையில் குப்பையை கொட்டிய துாய்மை பணியாளர்கள்

நீர்வரத்து ஓடையில் குப்பையை கொட்டிய துாய்மை பணியாளர்கள்

நீர்வரத்து ஓடையில் குப்பையை கொட்டிய துாய்மை பணியாளர்கள்


ADDED : பிப் 06, 2024 12:13 AM

Google News

ADDED : பிப் 06, 2024 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் பெரியகுளம் கண்மாய் நீர்வரத்து ஓடையில் குப்பையை கொட்டிய நகராட்சி வாகனத்தை அவ்வழியே சென்ற மக்கள் சிறைப்பிடித்தனர்.

நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சேகரமான குப்பைகளை ஒப்பந்த பணியாளர்கள் நகராட்சி வாகனத்தில் கொண்டு வந்து நேற்று காலை 10:00 மணியளவில் பெரியகுளம் நீர்வரத்து ஓடையில்கொட்டினர். இதனை பார்த்த அவ்வழியாக சென்ற பொதுமக்கள், குப்பையை கொட்ட விடாமல் தடுத்து வாகனத்தை சிறைப்பிடித்தனர்.

தகவலறிந்த நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, கொட்டப்பட்ட குப்பைகளை அப்புறப்படுத்த அறிவுறுத்தினர். குப்பையை கொட்டிய பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us