sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

எஸ்.பி., பொறுப்பேற்பு

/

எஸ்.பி., பொறுப்பேற்பு

எஸ்.பி., பொறுப்பேற்பு

எஸ்.பி., பொறுப்பேற்பு


ADDED : ஜன 15, 2024 11:05 PM

Google News

ADDED : ஜன 15, 2024 11:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட புதிய எஸ்.பி., ஆக பெரோஸ்கான் அப்துல்லா பொறுப்பேற்றார்.

விருதுநகர் மாவட்ட எஸ்.பி., ஆக பணியாற்றி வந்த ஸ்ரீனிவாச பெருமாள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு அவரது இடத்திற்கு அரியலுார் எஸ்.பி., ஆக பணிபுரிந்த பெரோஸ்கான் அப்துல்லா நியமிக்கப்பட்டார். அவர் நேற்று விருதுநகரில் பொறுப்பேற்று கொண்டார்.

சட்ட ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படும் என்றும், அதிக ரோந்துகள் அனுப்பபட்டு, கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு, குற்றங்கள் குறைக்கப்படும் என்றும், மக்களின் மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us