sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பள்ளி, கல்லுாரி செய்திகள்/

/

பள்ளி, கல்லுாரி செய்திகள்/

பள்ளி, கல்லுாரி செய்திகள்/

பள்ளி, கல்லுாரி செய்திகள்/


ADDED : பிப் 22, 2024 05:55 AM

Google News

ADDED : பிப் 22, 2024 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலக தாய்மொழி தின விழா

விருதுநகர்: விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியின் தமிழ் உயராய்வு மையம் சார்பில் தாய்மொழி தின விழா நடந்தது. இணை பேராசிரியர் விந்தியகவுரி வரவேற்றார். முதுகலை துறை தலைவர் நாகஜோதி, தமிழின் பெருமை, பக்தி இலக்கியங்கள் பற்றி பேசினார்.

நுகர்வோர் மன்ற கூட்டம்

விருதுநகர்: விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் வணிகவியல் துறை குடிமக்கள் நகர்வோர் மன்ற கூட்டம் நடந்தது. மாணவி ராஜேஸ்வரி வரவேற்றார். துறை தலைவர் பொன்னியின் செல்வி முன்னிலை வகித்தார். மாவட்ட நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் முகமது எகியா, மாணவிகளுக்கு உள்ள சமூக நலத்திட்டங்கள் குறித்து பேசினார். சகி ஒருங்கிணைந்த சேவை மைய வழக்கு பணியாளர் ஜோஸ்பின் பேசினார். மாணவிகளின் குறுநாடகம் நடந்தது. மாணவி ஜெயவாணி ஸ்ரீ நன்றிக்கூறினார்.






      Dinamalar
      Follow us