sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தன்னம்பிக்கை நிகழ்ச்சி

/

தன்னம்பிக்கை நிகழ்ச்சி

தன்னம்பிக்கை நிகழ்ச்சி

தன்னம்பிக்கை நிகழ்ச்சி


ADDED : அக் 01, 2025 12:08 AM

Google News

ADDED : அக் 01, 2025 12:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : சிவகாசி எஸ்.எப். ஆர்., மகளிர் கல்லுாரியில் மாணவர் நலன் சார் சேவை சார்பில் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை நிகழ்ச்சி நடந்தது.

மாணவர் நலன் சார் சேவை ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ்செல்வி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சுதா பெரிய தாய் தலைமை வகித்தார். தமிழ் துறை தலைவர் பொன்னி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி பேசியதாவது, பெண்களுக்கு கல்வியே அடையாளம். பெண்களின் வார்த்தை மிகவும் வலிமையானது. பெண்கள் தங்களது இலக்குகளை சரியாக நிர்ணயித்துக் கொண்டு அதன்படி நடக்க வேண்டும். பெண்கள் தற்காப்பு கலைகளோடு பிறரிடம் நேசமாக பழகவும் கற்றுக் கொள்ள வேண்டும், என்றார். மாணவி அனுபிரபா நன்றி கூறினார். ஏற்பாடுகளை மாணவர் நலன் சார் பேரவை குழு பேராசிரியர்கள் செய்தனர்.






      Dinamalar
      Follow us