sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை:4 பேர் கைது

/

கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை:4 பேர் கைது

கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை:4 பேர் கைது

கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை:4 பேர் கைது


ADDED : ஆக 27, 2025 12:22 AM

Google News

ADDED : ஆக 27, 2025 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்; கிருஷ்ணன் கோவில் இன்ஸ்பெக்டர் தேவமாதா தலைமையில் போலீசார் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு குன்னூர் ரோட்டில் நடத்திய வாகன சோதனையில் 2 டூவீலரில் வந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் திருத்தங்கலை சேர்ந்த சுரேஷ் லிங்கம் 25, சிவகாசி மாரியப்பன் 23, அர்ச்சுனை ராஜன் 21, ஹரிஹரன் 20 என்பதும், இவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய கொண்டு செல்வதும் தெரியவந்தது.

அவர்களிடமிருந்த 3 வாள்களும், 550 கிராம் கஞ்சா பொட்டலங்களும், ஒரு எடை மெஷினையும் பறிமுதல் செய்து 4 பேரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us