sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கல்லுாரியில் கருத்தரங்கு

/

கல்லுாரியில் கருத்தரங்கு

கல்லுாரியில் கருத்தரங்கு

கல்லுாரியில் கருத்தரங்கு


ADDED : மார் 17, 2025 07:54 AM

Google News

ADDED : மார் 17, 2025 07:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம் : எ.கா.த தர்மராஜா பெண்கள் கல்லுாரியில் வணிகவியல் கணினி பயன்பாட்டு துறை சார்பாக கருத்தரங்கு நடந்தது.

சிறப்பு விருந்தினராக ராஜுக்கள் கல்லுாரி வணிகவியல் கணினி பயன்பாட்டு துறை பேராசிரியர் ஞான வேலாயுதம் பங்கேற்று செயற்கை நுண்ணறிவு மூலம் தொழில்கள் நிர்வாகக்கப்படுவது குறித்தும் அதன் சாதக பாதகங்கள் பற்றி விளக்கினார். முதல்வர் லட்சுமி தலைமை வகித்தார். முன்னாள் முதல்வர் ஜமுனா வாழ்த்தி பேசினார். உதவிப் பேராசிரியர் ரேவதி அறிமுக உரையாற்றினார். மாணவி சுரேகா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us