sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கல்லுாரியில் கருத்தரங்கம்

/

கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்


ADDED : ஆக 12, 2025 11:27 PM

Google News

ADDED : ஆக 12, 2025 11:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லூரியின் வேலை வாய்ப்பு மையம் சார்பாக கருத்தரங்கம் நடந்தது.

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 விழிப்புணர்வு பற்றிய கருத்தரங்கிற்கு நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் தலைமை வகித்தார். கல்லூரி செயலர் சங்கரசேகரன், தலைவர் மயில்ராஜன் முன்னிலை வகித்தனர். முதல்வர் ராதா வரவேற்றார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பிரியதர்ஷினி கலந்து கொண்டு குரூப் 2 , வங்கி வேலைவாய்ப்புகள், சுய தொழில் வேலை வாய்ப்புகள் பற்றியும், தேர்வுகளுக்கு தயார் செய்வது குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமையில் உறுப்பினர்கள் செய்தனர். வேதியியல் துறை தலைவர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us