sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மகளிருக்கான கருத்தரங்கம்

/

மகளிருக்கான கருத்தரங்கம்

மகளிருக்கான கருத்தரங்கம்

மகளிருக்கான கருத்தரங்கம்


ADDED : பிப் 15, 2025 07:19 AM

Google News

ADDED : பிப் 15, 2025 07:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியின் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு, மாவட்ட நிர்வாகம், சமூக நலன் மகளிர் உரிமை துறை சார்பில் மகளிருக்கான கருத்தரங்கம் நடந்தது.

பி.எஸ்.ஆர்., கல்வி குழுமம் தாளாளர் சோலைசாமி தலைமை வகித்தார். கல்லுாரி இயக்குனர் விக்னேஸ்வரி முன்னிலை வகித்தார். முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிசாமி வாழ்த்தினர்.

கலெக்டர் ஜெயசீலன், சிவகாசி கிளை கனரா வங்கி முதன்மை மேலாளர் மகேஷ் வீரப்ப குணாரி மதுரை கிளை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜா, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ஞானபிரபா பேசினர்.

பாதுகாப்பான சமூக வலைதள பயன்பாடு, சைபர் குற்றங்களை தடுத்தல், நிதி மேலாண்மை, போட்டி தேர்வு, உயர்கல்வி வழிகாட்டி தொடர்பான தகவல்களை அந்தந்த துறை சார்ந்த வல்லுநர்கள் மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

1500க்கும் மேற்பட்ட மாணவிகள், பேராசிரியர்கள் பாலசுப்பிரமணியன், ஸ்ரீதர், சுரேஷ், மகேஸ்வரி கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் வளர்மதி, ராமதிலகம், ராஜேஸ்வரி, கீதா, கர்மேல் சோபியா செய்தனர்.






      Dinamalar
      Follow us