sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கருத்தரங்கு

/

கருத்தரங்கு

கருத்தரங்கு

கருத்தரங்கு


ADDED : ஆக 23, 2025 11:18 PM

Google News

ADDED : ஆக 23, 2025 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் வட்டக்குழுவின் சார்பில் சார்பு நீதிபதி பாலமுருகன் வழிகாட்டுதல் படி ஆமத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர், மாணவர்கள் இடையே போதை பொருள் தடுப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம், கருத்தரங்கம் நடந்தது.

தலைமை ஆசிரியர் காளிராஜ், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூக பணியாளர் ஜானகி, மேலாண்மை குழு உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் முத்துப்பாண்டி தமிழரசன், அருண் செண்பகமணி, எஸ்.ஐ., அஜிஸ் பங்கேற்று போதை பொருள் பயன்படுத்துவதால் உடல் நலம் கெடுவதுடன், சமூக சீர்கேடுகளும் அரங்கேறுகிறது என்றுக் கூறினர்.






      Dinamalar
      Follow us