sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அறிவுசார் மையங்களில்  கருத்தரங்குகள், கூட்டங்கள்

/

அறிவுசார் மையங்களில்  கருத்தரங்குகள், கூட்டங்கள்

அறிவுசார் மையங்களில்  கருத்தரங்குகள், கூட்டங்கள்

அறிவுசார் மையங்களில்  கருத்தரங்குகள், கூட்டங்கள்


ADDED : ஜன 13, 2025 04:03 AM

Google News

ADDED : ஜன 13, 2025 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் கூறியதாவது:மாவட்டத்தில் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார், அருப்புக்கோட்டை, விருதுநகர் ஆகிய நகரங்களில் அறிவுசார் மையங்கள் அமைந்துள்ளன.

இவற்றில் குறைந்த கட்டணத்தில் தன்னார்வலர்கள், அறக்கட்டளைகள் வாயிலாக நடத்தப்படும் போட்டி தேர்வு கருத்தரங்குகள், இலக்கியக் கூட்டங்கள், கல்வி அறிவுசார்ந்த போட்டிகள், சிறு விழாக்கள் மாலை நேரங்களில் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.

மேலும் முன் பதிவு, இதர விபரங்கள் குறித்து தெரிந்து கொள்ள சிவகாசி மாநகராட்சி கமிஷனர் 73973 89921, ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சி கமிஷனர் 73973 89916, அருப்புக்கோட்டை கமிஷனர் 73973-89919, விருதுநகர் 73973-89922 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.






      Dinamalar
      Follow us