ADDED : ஜன 26, 2025 05:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : சேத்துாரைச் சேர்ந்தவர் பொன்னுசாமி 69. இவர் சேத்துாரில் பழக்கடை நடத்தி வந்தார்.
இவர் வீட்டில் நேற்று முன்தினம் மரணமடைந்தார். தன்னுடைய உடலை தானமாக வழங்க வேண்டும் என குடும்பத்தினரிடம் ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்தார். இதன் படி பொன்னுசாமியின் உடலை குடும்பத்தினர் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர்.