ADDED : பிப் 02, 2025 06:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் டைனமிக் ஏர்கன் கிளப் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான துப்பாக்கி சுடும் போட்டி நடந்தது.
இதில் பல மாவட்டங்களில் இருந்து 180 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு 10 மீ தொலைவில் சுடும் போட்டி நடந்தது. முதல் மூன்று இடங்களை வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.