sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பஸ் வசதி கேட்டு கையெழுத்து இயக்கம்

/

பஸ் வசதி கேட்டு கையெழுத்து இயக்கம்

பஸ் வசதி கேட்டு கையெழுத்து இயக்கம்

பஸ் வசதி கேட்டு கையெழுத்து இயக்கம்


ADDED : நவ 06, 2024 06:16 AM

Google News

ADDED : நவ 06, 2024 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சுழி : திருச்சுழி திருச்சுழி அருகே பெரிய சோழாண்டி கிராமத்திற்கு பஸ் வசதி கேட்டு நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தில் பள்ளி மாணவர்கள், மக்கள் பங்கேற்றனர்.

இந்திய கம்யூ., சார்பாக பஸ் வசதி கேட்டு நடந்த கையெழுத்து இயக்கத்திற்கு திருச்சுழி ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமை வகித்தார். விவசாய சங்க மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் முன்னிலை வகித்தார்.

இதில் ஊர் மக்கள், பெண்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு மனுவில் கையெழுத்து இட்டனர். பின்னர் அருப்புக்கோட்டை அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us