sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தந்தை கொலை மகன் கைது

/

தந்தை கொலை மகன் கைது

தந்தை கொலை மகன் கைது

தந்தை கொலை மகன் கைது


ADDED : ஜூலை 06, 2025 02:44 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 02:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு:விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் செலவிற்கு பணம் தராத தந்தை பாலகிருஷ்ண மூர்த்தியை 55, அரிவாளால் வெட்டிகொன்ற மகன் பாலசுந்தரத்தை 25, போலீசார் கைது செய்தனர்.

வத்திராயிருப்பு மறவர் வடக்கு தெருவை சேர்ந்த கட்டட தொழிலாளி பாலகிருஷ்ண மூர்த்தி. இவரது மனைவி புஷ்பவல்லி 50. இத்தம்பதியின் மகன் பாலசுந்தரம். ஐ.டி.ஐ. படித்துவிட்டு வேலை தேடி வந்தார்.

இந்நிலையில் தம்பதி இடையே ஏற்பட்ட சண்டையில் கடந்த 20 நாட்களாக புஷ்பவல்லி சுரைக்காய் பட்டியில் உள்ள அவரது தாயார் வீட்டில் வசித்து வந்தார். பாலசுந்தரம் தந்தை பாலகிருஷ்ண மூர்த்தியுடன் வசித்து வந்தார்.

இதனிடையே வீட்டில் நேற்று முன்தினம் இரவு செலவுக்கு பணம் கேட்டு தந்தையிடம் பாலசுந்தரம் தகராறு செய்த நிலையில் அவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார். சம்பவ இடத்தை டி.எஸ்.பி. ராஜா பார்வையிட்டார்.

வத்திராயிருப்பு போலீசார் பாலசுந்தரத்தை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us