sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஆண்டாள் கோயிலில் ஆன்மிக சொற்பொழிவு

/

ஆண்டாள் கோயிலில் ஆன்மிக சொற்பொழிவு

ஆண்டாள் கோயிலில் ஆன்மிக சொற்பொழிவு

ஆண்டாள் கோயிலில் ஆன்மிக சொற்பொழிவு


ADDED : டிச 22, 2024 07:51 AM

Google News

ADDED : டிச 22, 2024 07:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சாணக்யா குரு யுடியூப் சேனல் சார்பில் மாதங்களில் மார்கழி விழாவின் இரண்டாம் நாளான நேற்று, ஆன்மிக சொற்பொழிவு, சேனல் நிர்வாகி ரங்கராஜ் பாண்டே தலைமையில் நடந்தது.

விழாவில் ஆன்மிக சொற்பொழிவாளர் டி.ஏ.ஜோசப் பேசியதாவது; இந்து மதம் ஈ, எறும்பிற்கு கூட இரக்கம் காட்டும் மாதம். இன்று சமுதாயத்தில் ஆண் ஆதிக்கம் உள்ளதை மறுக்கவில்லை. ஆனால், பெண்களின் நன்மைக்காகவும், பாதுகாப்பிற்காகவும் இது ஏற்படுத்தப்பட்டது.

மனித இனத்தின் சரிபாதியாக பெண் இனத்திற்கு பெருமையை தந்த இந்துமதம், பெண்களை அடிமைப்படுத்தி, கொடுமைப்படுத்துவதை போதித்து இருக்குமா. கிடையாது. ஆண்டாளின் காதல் ஒரு பக்தி காதல் ஆகும்.

-என பேசினார்.நிறைவு நாளான இன்று (டிச.22) மாலை 6:30 மணிக்கு மணிகண்டனின் பட்டி மன்றம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us