sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நாய்கள் கடித்து புள்ளிமான் பலி

/

நாய்கள் கடித்து புள்ளிமான் பலி

நாய்கள் கடித்து புள்ளிமான் பலி

நாய்கள் கடித்து புள்ளிமான் பலி


ADDED : மார் 18, 2025 06:41 AM

Google News

ADDED : மார் 18, 2025 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத்தோப்பு வள்ளலார் இல்லம் மலையடிவாரப் பகுதியில் 3 வயது பெண் புள்ளிமான் நாய்கள் கடித்து நேற்று காலை உயிரிழந்து கிடந்தது.

ஸ்ரீவில்லிபுத்துார் வனச்சரகர் செல்வமணி தலைமையிலான குழுவினர் இறந்து கிடந்த மானை மீட்டனர். கால்நடை டாக்டர் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் மான் அடக்கம் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us