sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஸ்ரீவி. நீதிமன்றத்திற்கு ஆட்டோவில் அரிவாளுடன் வந்தவர் கைது

/

ஸ்ரீவி. நீதிமன்றத்திற்கு ஆட்டோவில் அரிவாளுடன் வந்தவர் கைது

ஸ்ரீவி. நீதிமன்றத்திற்கு ஆட்டோவில் அரிவாளுடன் வந்தவர் கைது

ஸ்ரீவி. நீதிமன்றத்திற்கு ஆட்டோவில் அரிவாளுடன் வந்தவர் கைது


ADDED : டிச 22, 2024 07:50 AM

Google News

ADDED : டிச 22, 2024 07:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர் : தங்கை கொலை வழக்கு விசாரணை நடக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திற்கு ஆட்டோவில் அரிவாளுடன் வந்தவரை போலீசார் கைது செய்தனர்.

காரியாபட்டி தாலுகா கல்குளத்தை சேர்ந்த நாகலட்சுமி 25, இவர் சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தேனி மாவட்டம் ராயவேலூரை சேர்ந்த ராஜபாண்டி 27, என்பவரை காரியாபட்டி போலீசார் கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கிறது.

் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இருந்த நிலையில், நாகலட்சுமியின் சகோதரர் கருப்பசாமி 35, ஒரு ஆட்டோவில் அரிவாளுடன் நீதிமன்றம் நோக்கி வந்துள்ளார். இதனை வாகன தணிக்கை பணியில் இருந்த எஸ்.ஐ.பாலமுருகன் கண்டறிந்து, கருப்பசாமியை கைது செய்து ஆட்டோ, அரிவாளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us