sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஸ்ரீவில்லிபுத்துார் புதிய பஸ் ஸ்டாண்ட் கடைகளுக்கு பிப்.27 டெண்டர்

/

ஸ்ரீவில்லிபுத்துார் புதிய பஸ் ஸ்டாண்ட் கடைகளுக்கு பிப்.27 டெண்டர்

ஸ்ரீவில்லிபுத்துார் புதிய பஸ் ஸ்டாண்ட் கடைகளுக்கு பிப்.27 டெண்டர்

ஸ்ரீவில்லிபுத்துார் புதிய பஸ் ஸ்டாண்ட் கடைகளுக்கு பிப்.27 டெண்டர்


ADDED : பிப் 08, 2025 04:36 AM

Google News

ADDED : பிப் 08, 2025 04:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் ஸ்டாண்ட் கடைகளுக்கு பிப்.27ல் டெண்டர் விடப்படுகிறது.

சிவகாசி ரோட்டில் அச்சங்குளம் கிராமத்திற்கு செல்லும் பாதையில் 4 ஏக்கர் நிலத்தில், ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.13 கோடி செலவில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் கடந்த பல மாதங்களாக நடந்து வருகிறது.

இங்கு 30 பஸ்கள் நிற்கும் வசதி, 2 பெரிய ஓட்டல்கள், 67 கடைகள், டூவீலர்கள் கார்கள் காப்பகம், சுகாதார வளாகம், போதிய குடிநீர், இருக்கை வசதிகள் செய்யப்பட உள்ளது.

தற்போது 70 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில் பிப்., 27ல் கடைகள் டெண்டர் விடப்பட்டு, ஏப்., 15க்குள் பஸ் ஸ்டாண்டை செயல்பாட்டுக்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் பணிகளை தீவிரமாக்கி வருகிறது.

எம்.எல்.ஏ., ஆய்வு


இந்நிலையில் நேற்று காலை எம்.எல்.ஏ. மான்ராஜ் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகளை நேரடி ஆய்வு செய்தார். நகராட்சி பொறியாளர் கோமதி சங்கர் பஸ் ஸ்டாண்ட் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.






      Dinamalar
      Follow us