sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பெண் போலீசிடம் தவறாக நடக்க முயன்ற எஸ்.எஸ்.ஐ., சஸ்பெண்ட்

/

பெண் போலீசிடம் தவறாக நடக்க முயன்ற எஸ்.எஸ்.ஐ., சஸ்பெண்ட்

பெண் போலீசிடம் தவறாக நடக்க முயன்ற எஸ்.எஸ்.ஐ., சஸ்பெண்ட்

பெண் போலீசிடம் தவறாக நடக்க முயன்ற எஸ்.எஸ்.ஐ., சஸ்பெண்ட்


ADDED : டிச 27, 2024 02:39 AM

Google News

ADDED : டிச 27, 2024 02:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் இரவு பணியில் இருந்த சக பெண் போலீசிடம் போதையில் தவறாக நடக்க முயன்ற எஸ்.எஸ்.ஐ., மோகன்ராஜை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., கண்ணன் உத்தரவிட்டார்.

சத்திரப்பட்டி அருகே தொம்பகுளத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் 53, ராஜபாளையம் தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ., ஆக பணிபுரிந்து வருகிறார். டிச. 23 இரவு பணியில் பெண் போலீசிடம் மது போதையில் தவறாக நடக்க முயன்றார் . பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் மோகன்ராஜின் நிலை குறித்து தனது அலைபேசியில் வீடியோ எடுத்து எஸ்.பி., கண்ணனுக்கு அனுப்பி வைத்தார்.

அரசு மருத்துவமனைக்கு போலீசார் மோகன்ராஜை அழைத்துச் சென்று சோதனை செய்ததில் மது போதையில் இருந்தது தெரிந்தது. இதையடுத்து உடனடியாக மோகன்ராஜ் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து நடந்த விசாரணை அடிப்படையில் மோகன்ராஜை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us