நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்திரப்பட்டி:சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரத்தில் சாலியர் சமுதாய கூட்டம் நடந்தது.
இதில் மூன்று ஊர் தலைவராக ஞானகுரு, செயலாளராக செந்தில்வேல் குரு, பொருளாளராக பழனிசாமி தேந்தெடுக்கப்பட்டனர். நாட்டாமையாக லட்சுமண பெருமாள், செயற்குழு உறுப்பினர்களாக பிள்ளையார், சீத்தாராமன் உள்பட 7 பேர் தேர்வாகினர். இளைஞர் மேம்பாட்டிற்காக நிதி உதவி வழங்கப்பட்டது. ராஜேந்திரமணி நன்றி கூறினார்.