sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நிறுத்தப்பட்ட பணிகள் துவக்கம்

/

நிறுத்தப்பட்ட பணிகள் துவக்கம்

நிறுத்தப்பட்ட பணிகள் துவக்கம்

நிறுத்தப்பட்ட பணிகள் துவக்கம்


ADDED : மார் 18, 2024 12:01 AM

Google News

ADDED : மார் 18, 2024 12:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம் : ராஜபாளையம் நகராட்சியில் சாக்கடை பணிகளுக்காக தோண்டி 15 நாள் கடந்தும் பணிகள் தொடங்காதது குறித்து தினமலரில் செய்தி வெளியானதை தொடர்ந்து நேற்று மீண்டும் பணிகள் துவங்கின.

ராஜபாளையம் நகராட்சி மாடசாமி கோயில் மெயின் ரோட்டில் இருந்து இணைப்பு ரோடுகளுக்கு குழாய்கள் பொருத்தும் பணிகள் முடிவடைந்தது. இந்நிலையில் ரோடுகளை கடக்கும் சாக்கடை தரைப்பகுதிகளில் குடிநீர் கழிவு நீர் குழாய்கள் தடை ஏற்படுத்தி வருவதால் கழிவுகள் தேங்கி சிக்கலை ஏற்படுத்தி வந்தது.

ஒப்பந்ததாரர்கள் பணிகளை முடிக்காமல் பல்வேறு காரணங்களை கூறி பாதியில் விட்டு சென்றதால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பாக தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து நேற்று காலை நிலுவையில் வைத்திருந்த சாக்கடை தரைப்பால பணிகளின் வேலை துவங்கி உள்ளது.






      Dinamalar
      Follow us