sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் மயக்கம்

/

மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் மயக்கம்

மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் மயக்கம்

மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் மயக்கம்


ADDED : ஆக 08, 2025 02:53 AM

Google News

ADDED : ஆக 08, 2025 02:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வி ருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார், குருஞானசம்பந்தர் ஹிந்து மேல்நிலை பள்ளியில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், நேற்று தன் தாய் மனநல சிகிச்சைக்கு சாப்பிடும் மாத்திரையை பள்ளிக்கு கொண்டு வந்து, தானும் சாப்பிட்டு, சக நண்பர்கள் மூன்று பேருக்கும் கொடுத்துள்ளார்.

சிறிது நேரத்தில், நான்கு மாணவர்களும் மயங்கினர். அவர்களை பள்ளி ஆசிரியர்கள், மருத்துவமனையில் சேர்த்தனர்.






      Dinamalar
      Follow us