sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சாத்துார் அரசு ஐ.டி.ஐ.,க்கு செல்லும் மாணவர்கள் ரோடு வசதியின்றி அவதி

/

சாத்துார் அரசு ஐ.டி.ஐ.,க்கு செல்லும் மாணவர்கள் ரோடு வசதியின்றி அவதி

சாத்துார் அரசு ஐ.டி.ஐ.,க்கு செல்லும் மாணவர்கள் ரோடு வசதியின்றி அவதி

சாத்துார் அரசு ஐ.டி.ஐ.,க்கு செல்லும் மாணவர்கள் ரோடு வசதியின்றி அவதி


ADDED : அக் 13, 2024 04:12 AM

Google News

ADDED : அக் 13, 2024 04:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: சாத்துார் அரசு ஐ.டி.ஐ.,செல்லும் மாணவர்கள் ரோடு, தெருவிளக்கு வசதி இன்றி அவதிப்படுகின்றனர். சாத்துார் அருகே இ.முத்துலிங்காபுரத்தில் அரசு ஐ.டி.ஐ., 5 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

சாத்துார் விருதுநகர் ரோட்டில் சிவகாசி விலக்கு அருகே உள்ள கல்லுாரிக்கு செல்லும் ரோடு மண் சாலையாக உள்ளது. மேலும் இங்கு தெருவிளக்கு வசதி இல்லை.கல்லுாரிக்கு செல்லும் பாதையில் மெட்டல் ரோடு அமைக்கப்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகிறது இன்று வரை தார் ரோடு போடப்படவில்லை.

கல்லுாரி விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் இரவு நேரத்தில் சாத்துார் வந்து விட்டு விடுதிக்கு செல்லும்போது இருட்டில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

கல்லுாரிக்கு இருசக்கர வாகனத்தில் வரும் மாணவர்கள் கரடு முரடாக உள்ள ரோட்டில் வாகனத்தை ஓட்ட முடியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர்.மாணவர்கள் சிரமத்தை போக்கும் வகையில் அரசு ஐ.டி.ஐ கல்லுாரிக்கு செல்லும் ரோட்டில் தார் ரோடு அமைக்கவும் இரவு நேரத்தில் மக்கள் மாணவர்கள் அச்சமின்றி நடமாட தெரு விளக்கு அமைக்கவும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us