sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பள்ளி முன் தேங்கும் மழைநீர் பரிதவிப்பில் மாணவர்கள்

/

பள்ளி முன் தேங்கும் மழைநீர் பரிதவிப்பில் மாணவர்கள்

பள்ளி முன் தேங்கும் மழைநீர் பரிதவிப்பில் மாணவர்கள்

பள்ளி முன் தேங்கும் மழைநீர் பரிதவிப்பில் மாணவர்கள்


ADDED : ஜன 07, 2024 03:58 AM

Google News

ADDED : ஜன 07, 2024 03:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் ஆமத்துார் துவக்கப்பள்ளி முன் மழைநீர் தேங்குவதால் பாதிப்பு ஏற்படுகிறது.

விருதுநகர் ஆமத்துார் துவக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லை. இது பாதையாக இருப்பதால் இவ்வழியை வாகன ஓட்டிகள் கடக்கின்றனர். இதனால் மாணவர்கள் கவனம் சிதறுகின்றனர்.

அதே நேரம் பள்ளி முன் பேவர் பிளாக் வசதி இல்லாததால் மழைநீர் தேங்கி மாணவர்களை சிரமப்படுத்துகிறது.

விருதுநகரில் நேற்று நள்ளிரவு பெய்த மழை காரணமாக மழைநீர் தேங்கியது.

இதனால் மாணவர்கள் வெளியில் தேங்கிய நீரை மிதித்து நடந்து செல்லும் நிலை உள்ளது.

ஆகவேஊராட்சி நிர்வாகம் பள்ளிக்கு சுற்றுச்சுவர், மழைநீர் தேங்கா வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us