sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மாணவர்கள் அலைபேசியை கவனமாக கையாள வேண்டும்

/

மாணவர்கள் அலைபேசியை கவனமாக கையாள வேண்டும்

மாணவர்கள் அலைபேசியை கவனமாக கையாள வேண்டும்

மாணவர்கள் அலைபேசியை கவனமாக கையாள வேண்டும்


ADDED : ஜன 26, 2025 05:19 AM

Google News

ADDED : ஜன 26, 2025 05:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார் : மாணவர்கள் அலைபேசியை கவனமாக கையாள வேண்டும், என சாத்துாரில் நடந்த பள்ளிஆண்டு விழாவில் துரை எம்.பி. கூறினார்.

சாத்துார் கம்ம மகா ஜன டிரஸ்ட் மகளிர் மேல்நிலைப்பள்ளி 38 வது ஆண்டு விழா நடந்தது.பள்ளி தலைவர் திருவேங்கடசாமி தலைமை வகித்தார். செயலாளர் பெருமாள் சாமி, ரகுராமன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர்.இணைச் செயலாளர் ராஜேஷ் பெருமாள் வாழ்த்தினார் .தலைமை ஆசிரியை புஷ்பலதா ஆண்டறிக்கை வாசித்தார்.

விழாவில் கலந்துகொண்டு பள்ளி மாணவிகளுக்கு சான்றிதழ் , பரிசு வழங்கி ம.தி.மு.க.தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் துரை எம்.பி. பேசியபோது கூறியதாவது: பொறுமை உழைப்பு கட்டுப்பாடு இருந்தால் வாழ்வில் நிச்சயம் முன்னுக்கு வரலாம். மாணவர்கள் அலைபேசியில் சமூக வலைதளங்களில் மூழ்கி விடக்கூடாது. அலைபேசி உங்கள் நேரத்தை களவாடி விடும் மிகக் கவனமாக அலைபேசியை பயன்படுத்த வேண்டும். என்றார்.

முன்னதாக நிருபர்களை சந்தித்த துரை எம்.பி. கூறியதாவது:நடிகர் விஜய் தற்போது தான் கட்சி ஆரம்பித்துள்ளார் வாழ்த்துக்கள். கவர்னர் நடத்தும் தேநீர் விருந்தில் கலந்து கொள்வது அவரது கட்சிக்கு கேடாக முடியும் என்பது எனது கருத்து என்றார்.






      Dinamalar
      Follow us