sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சிவகாசி ரோட்டின் திடீர் பள்ளங்களால் நிலைகுலையும் வாகன ஓட்டிகள்

/

சிவகாசி ரோட்டின் திடீர் பள்ளங்களால் நிலைகுலையும் வாகன ஓட்டிகள்

சிவகாசி ரோட்டின் திடீர் பள்ளங்களால் நிலைகுலையும் வாகன ஓட்டிகள்

சிவகாசி ரோட்டின் திடீர் பள்ளங்களால் நிலைகுலையும் வாகன ஓட்டிகள்


ADDED : பிப் 18, 2024 12:31 AM

Google News

ADDED : பிப் 18, 2024 12:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் சிவகாசி ரோட்டின் திடீர் பள்ளங்களால் வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி தடுமாறிநிலைகுலைகின்றனர்.

விருதுநகர் சிவகாசி ரோட்டில் தினசரி ஆயிரக்கணக்கில் வாகனங்கள் வரை இயக்கப்படுகின்றன. பட்டாசு, அச்சகம் போல விருதுநகரில் இருந்து மிளகாய் வத்தலும், பருப்பும் இவ்வழியில் கொண்டு செல்லப்படுகிறது.

மேலும் தற்போது திருமங்கலம் - ராஜபாளையம் நான்கு வழிச்சாலை பணிகள் நடந்து வருவதாலும் பலர் இந்த ரோடு வழியாக தான் ஸ்ரீவில்லிபுத்துார் செல்கின்றனர். எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த ரோட்டில் ஆங்காங்கே உள்ள சிறு சிறு பள்ளங்களால் வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

திடீரென வாகனங்கள் நிலைகுலைகின்றன. டூவீலர்களில் செல்வோர் இது போன்ற சிறு பள்ளத்தில் சிக்கினால் தடுமாறி விபத்தை சந்திக்கின்றனர். சிறு சிறு பள்ளங்களில் பேட்ஜ் பணிகள் செய்து சரி செய்ய மாநில நெடுஞ்சாலைத்துறை முன்வர வேண்டும்.






      Dinamalar
      Follow us