sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு --தண்ணீர் பந்தல்கள் எதிர்பார்ப்பு

/

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு --தண்ணீர் பந்தல்கள் எதிர்பார்ப்பு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு --தண்ணீர் பந்தல்கள் எதிர்பார்ப்பு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு --தண்ணீர் பந்தல்கள் எதிர்பார்ப்பு


ADDED : மார் 31, 2025 06:11 AM

Google News

ADDED : மார் 31, 2025 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம் : கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தங்கள் தலைமை உத்தரவுக்காக காத்திராமல் மக்களின் தாகம் தீர்க்க திறந்து செயல்படுத்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வெயில் காலத்தில் பொது மக்களுக்கான தண்ணீர் தேவை அதிகரிக்கும். பஸ் ஸ்டாண்ட், மெயின் ரோடுகளின் சந்திப்பு, சந்தை, மருத்துவமனை, பஸ் ஸ்டாப்புகள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் உள்ள இலவச குடிநீர் சேவைகளும் பல்வேறு காரணங்களால் முறையாக இயங்காமல் உள்ளன. இதனால் வெளியிடங்களுக்கு வரும் பெண்கள், குழந்தைகள், முதியோர் என மக்கள் குடிநீருக்காக அள்ளாடும் நிலை ஏற்படுகிறது.

இதை தவிர்க்க சமூக ஆர்வலர் குழுக்கள், பொதுச் சங்கங்கள், அரசியல் கட்சியினர் சார்பில் போட்டி போட்டு தண்ணீர் பந்தல்களை அமைப்பது வழக்கம். தற்போது கோடையின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்களும் இவற்றை எதிர்பார்த்து உள்ளனர்.

இந்நிலையில் அரசியல் கட்சியினர் தங்கள் கட்சி தலைமை அறிவிப்பதற்காக காத்திராமல் மக்களின் தேவை கருதி தண்ணீர் பந்தல்களை அமைப்பதுடன் விளம்பரத்திற்காக இல்லாமல் தொடர்ந்து சேவைகளை தொடங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.






      Dinamalar
      Follow us