sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தீவனப்புல் விதைகள் வழங்கல்

/

தீவனப்புல் விதைகள் வழங்கல்

தீவனப்புல் விதைகள் வழங்கல்

தீவனப்புல் விதைகள் வழங்கல்


ADDED : அக் 28, 2025 03:29 AM

Google News

ADDED : அக் 28, 2025 03:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பால் உற்பத்தி, பால்பண்ணை மேம்பாட்டுத்துறை சார்பில் தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் நுாறு சதவீத மானியத்தில் ரூ.45 லட்சத்தில் 15 மெ.டன் தீவனப்புல் விதைகளை கலெக்டர் சுகபுத்ரா வழங்கினார்.

1820 பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு பெற்றுக் கொண்டனர். இந்த தீவனப்புல் வறட்சியை எதிர்த்து, வளம் குறைந்த மண்ணிலும் விரைவான வளர்ச்சி அதிக உயிரி குவிப்பு , உலர் பொருள் உள்ளடக்கத்துடன் நன்கு வளரக்கூடியது. ஒரு முறை விதைத்து ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யலாம் என தெரிவித்தனர். பால்வள துணைப்பதிவாளர் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us