ADDED : நவ 28, 2024 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: காரியாப்பட்டியில் காவை தென்இந்திய கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற நலச்சங்கத்தின் சார்பில் வைரஸ் காய்ச்சலை எதிர்கொள்ள நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.
இதில் வழக்கறிஞர் ஜெயபிரகாஷ், சங்க மாநில தலைவர் பாண்டியன், பொதுச் செயலாளர் முருகேசன் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.