sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நமக்கு நாமே திட்டத்தில் கண்காணிப்பு கேமரா

/

நமக்கு நாமே திட்டத்தில் கண்காணிப்பு கேமரா

நமக்கு நாமே திட்டத்தில் கண்காணிப்பு கேமரா

நமக்கு நாமே திட்டத்தில் கண்காணிப்பு கேமரா


ADDED : நவ 23, 2024 05:59 AM

Google News

ADDED : நவ 23, 2024 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்; ராஜபாளையம் குடியிருப்பு பகுதியில் தொடர் திருட்டை தவிர்க்க நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் செலவில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டது. ராஜபாளையம் நகராட்சி ஆர்.ஆர் நகர் குடியிருப்பு. சத்திரப்பட்டி மெயின் ரோட்டில் 9 தெருக்களுடன் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள இங்கு கடந்த ஆறு மாதமாக தொடர் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வந்தது.

ஆர்.ஆர் நகர் குடியிருப்பு சங்கத்தினர் இணைந்து அரசின் நமக்கு நாமே திட்டத்தின் ரூ.8 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் 53 கேமராக்கள் பொருத்தப்பட்டது. நகராட்சி கமிஷனர் பவித்ரா திறந்து வைத்தார்.

தொழிலதிபர் குவைத் ராஜா தலைமை வகித்தார்.

கவுன்சிலர் சீனிவாசன் முன்னிலை விகித்தார். குடியிருப்பு சங்க தலைவர் ஜெகநாத ராஜா, செயலாளர் அழகர்சாமி ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us