sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தனித்திறன் வெளிப்பாட்டு நிகழ்வு

/

தனித்திறன் வெளிப்பாட்டு நிகழ்வு

தனித்திறன் வெளிப்பாட்டு நிகழ்வு

தனித்திறன் வெளிப்பாட்டு நிகழ்வு


ADDED : ஜூலை 16, 2025 11:59 PM

Google News

ADDED : ஜூலை 16, 2025 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி:சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் இளைஞர் நலத்துறை சார்பில் 2025 - 26 ம் கல்வியாண்டில் சேர்ந்த இளங்கலை மற்றும் முதுகலை முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு தனித்திறன் வெளிப்பாட்டு நிகழ்வு நடந்தது.

கல்லுாரி இளைஞர் நலத்துறை மாணவ ஒருங்கிணைப்பாளர் ஹர்ஷினி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய் தலைமை வகித்தார். பல்வேறு துறையைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவிகள் நடனம், பாடல், கவிதை வாசித்தல், மேடைப்பேச்சு, யோகா, சிலம்பம் என தங்களின் தனி திறமைகளை வெளிப்படுத்தினர்.

இளைஞர் நலத்துறை மாணவ ஒருங்கிணைப்பாளர் சந்தியா நன்றி கூறினார். ஏற்பாடுகளை இளைஞர் நலத்துறை ஒருங்கிணைப்பாளர்கள் கவிதா, நந்தினி, உமாதேவி, இளைஞர் நலத்துறை உறுப்பினர்கள் செய்தனர். கல்லுாரி அனைத்து துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள், 2725 மாணவிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us