sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஆசிரியை ரயிலில் அடிபட்டு பலி

/

ஆசிரியை ரயிலில் அடிபட்டு பலி

ஆசிரியை ரயிலில் அடிபட்டு பலி

ஆசிரியை ரயிலில் அடிபட்டு பலி


ADDED : நவ 02, 2025 03:43 AM

Google News

ADDED : நவ 02, 2025 03:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்: கீழ ராஜகுலராமன் அருகே வி.புதுாரை சேர்ந்த கந்தசாமி மனைவி கனகவல்லி 45, இவர் ராஜபாளையத்தில் தனியார் பள்ளி ஆசிரியர். தினமும் பள்ளி அருகே உள்ள தண்டவாளத்தை கடந்து ஊருக்கு சென்று வருவது வழக்கம்.

நேற்று மாலை 5:00 மணிக்கு பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக தண்டவளத்தை கடந்த போது குருவாயூரிலிருந்து மதுரை சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே போலீசார் விசாரிக் கின்றனர்.






      Dinamalar
      Follow us