sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

இளம்பெண் தற்கொலை முயற்சி

/

இளம்பெண் தற்கொலை முயற்சி

இளம்பெண் தற்கொலை முயற்சி

இளம்பெண் தற்கொலை முயற்சி


ADDED : பிப் 24, 2024 05:41 AM

Google News

ADDED : பிப் 24, 2024 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நரிக்குடி : நரிக்குடி நாலூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரபாகரன் 26.

மதுரை திருமங்கலம் ஆலங்குளத்தை சேர்ந்த கருப்பாயியை 23, 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். 2 மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. ஆலங்குளத்திலிருந்து நேற்று முன்தினம் நாலூருக்கு வந்த கருப்பாயி, சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார்.

வீட்டில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கட்டனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us