sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கோயிலில் மணி திருடியவர் போலீசில் ஒப்படைப்பு

/

கோயிலில் மணி திருடியவர் போலீசில் ஒப்படைப்பு

கோயிலில் மணி திருடியவர் போலீசில் ஒப்படைப்பு

கோயிலில் மணி திருடியவர் போலீசில் ஒப்படைப்பு


ADDED : அக் 12, 2025 04:29 AM

Google News

ADDED : அக் 12, 2025 04:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நரிக்குடி : நரிக்குடி எஸ்.மறைக்குளத்தில் ஊத்தடி கருப்பணசாமி கோயிலில் இருந்த மணிகள் அடிக்கடி திருடு போயின. கிராமத்தினர் கண்காணித்து வந்தனர். நேற்று அங்கிருந்த மணிகளை திருடியவரை கையும் களவுமாக பிடித்து அ.முக்குளம் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரித்ததில் அருப்புக்கோட்டை வெள்ளையாபுரத்தைச் சேர்ந்த மாடசாமி 65, என தெரிந்தது. ஏற்கனவே பல இடங்களில் மணிகளை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us