sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கோயில் விழா சமாதான கூட்டம்

/

கோயில் விழா சமாதான கூட்டம்

கோயில் விழா சமாதான கூட்டம்

கோயில் விழா சமாதான கூட்டம்


ADDED : மார் 19, 2024 11:57 PM

Google News

ADDED : மார் 19, 2024 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழா, பொருட்காட்சி நடத்துவது தொடர்பாக நிர்வாகத்தை சேர்ந்த இரு தரப்பினர் இடையே பிரச்னைகள் குறித்து ஆர்.டி.ஓ ., அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது.

ஆர்.டி.ஓ., வள்ளிக்கண்ணு தலைமை வகித்தார். இரு தரப்பினரும் இணைந்து கோயில் திருவிழா பொருட்காட்சி நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகளின்படி, திருவிழா, பொருட்காட்சி நிகழ்ச்சிகளை நடத்திட இணையதளம் மூலம் விண்ணப்பித்து, போலீஸ் முன் அனுமதி பெற்று நடத்திட அறிவுறுத்தப்பட்டது. இரு தரப்பினரும் இணைந்து திருவிழா பொருட்காட்சி நடத்த 31 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இதற்கு இரு தரப்பினரும் சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்டனர். கூட்டத்தில் தாசில்தார் செந்திவேல், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.- - -






      Dinamalar
      Follow us