sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தை அமாவாசை வழிபாடு: சதுரகிரியில் திரண்ட பக்தர்கள்

/

தை அமாவாசை வழிபாடு: சதுரகிரியில் திரண்ட பக்தர்கள்

தை அமாவாசை வழிபாடு: சதுரகிரியில் திரண்ட பக்தர்கள்

தை அமாவாசை வழிபாடு: சதுரகிரியில் திரண்ட பக்தர்கள்


ADDED : ஜன 30, 2025 04:47 AM

Google News

ADDED : ஜன 30, 2025 04:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு : சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

நேற்று அதிகாலை முதல், தாணிப்பாறை வனத்துறை கேட் திறக்கப்பட்டு, பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

எளிதில் தீப்பற்றும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்கின்றனரா என, வனத்துறையினர் சோதனை செய்தனர்.

பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருந்ததால் கூடுதலாக ஒரு மணி நேரம் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

கோவிலில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு பூஜாரிகள் அமாவாசை வழிபாடு பூஜைகளை செய்தனர். நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. வத்திராயிருப்பு சாப்டூர் போலீசார், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us