sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கோவையில் கடத்திய கார் ஸ்ரீவி.,யில் பிடிப்பட்டது

/

கோவையில் கடத்திய கார் ஸ்ரீவி.,யில் பிடிப்பட்டது

கோவையில் கடத்திய கார் ஸ்ரீவி.,யில் பிடிப்பட்டது

கோவையில் கடத்திய கார் ஸ்ரீவி.,யில் பிடிப்பட்டது


ADDED : பிப் 01, 2024 05:18 AM

Google News

ADDED : பிப் 01, 2024 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர : கோவையில் இருந்து கடத்தி வரப்பட்ட காரை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர்.

கோவை காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் தனுஷ் ராஜ், 32, இவரது எரேடிகா மாடல் கார் ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி குறிஞ்சி ஹோட்டல் பகுதியில் நீண்ட நேரமாக நிற்பதை, தனது அலைபேசி ஜி.பி.ஆர்.எஸ். மூலம் கண்டறிந்து ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசாருக்கு புகார் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நேற்று நள்ளிரவு 1:00 மணியளவில் இரவு ரோந்து சென்ற வன்னியம்பட்டி போலீசார், காரை ஸ்டேஷனுக்கு எடுத்துச் சென்றனர்.

காரை ஓட்டி வந்த தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்த பீமாராவ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us