sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கள்ளக்காதலன் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய கள்ளக்காதலி

/

கள்ளக்காதலன் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய கள்ளக்காதலி

கள்ளக்காதலன் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய கள்ளக்காதலி

கள்ளக்காதலன் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய கள்ளக்காதலி


ADDED : டிச 13, 2024 03:43 AM

Google News

ADDED : டிச 13, 2024 03:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: சாத்துாரில் கள்ளக்காதலன் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய கள்ளக்காதலி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

சாத்துார் போக்குவரத்து நகரை சேர்ந்த பெண் மாசிலாமணி, 50. அதே பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன், 58. இருவரும் திருமணம் ஆனவர்கள். 20 வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இதை அறிந்த மாசிலாமணியின் கணவர் மனைவியை விட்டு பிரிந்து சென்றார். மாசிலாமணி சீனிவாசன் இருவரும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். மாசிலாமணியின் இரண்டு பெண் குழந்தைகளும் இவர்களுடன் வசித்து வந்தனர்.இதில் இரண்டாவது மகள் பரமேஸ்வரி தனது கணவருடன் தகராறு ஏற்பட்டு தனது தாயின் வீட்டில் தங்கினார். இதை தொடர்ந்து சீனிவாசன் பரமேஸ்வரியின் கணவர் வீட்டிற்கு சென்று கண்டித்துள்ளார்.






      Dinamalar
      Follow us